ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

(அ)சைவம்


இராமலிங்க வள்ளல் சொல்லும்
ஆடு கோழி மாடுகள் மெல்லும்
மனிதமும் மிருகமும்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

இதயமே எதையுமே:


கவிதைகளுக்காக வார்த்தைகளைத் தேடினேன்;
மௌனம் கலைந்தது; சாந்தியும் தொலைந்தது.
கட்டாயப்படுத்தாதீர்

புதன், 4 ஏப்ரல், 2012

குடிக்காத குரங்கு


மனைவியும் மகனும் இருக்க
மேலும் ஒரு உறவு கேட்கிறது
கண்ணதாச மனம்.