செவ்வாய், 4 அக்டோபர், 2011

எங்கெங்கோ?


நாயுருவிகூட நன்றாய்த்தான் பூக்கிறது
தாழையில் நாகம் மோகம் கொண்டிருக்கிறது
என்றாலும் சேருமிடம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக