புதன், 7 மார்ச், 2012

நான் அழியாச் சி(ன்)னம்


நான் அமைதியாகிவிட்ட ஆழ்கடல்
வெளித் தெரியாது ஏராளமான உயிரனங்கள் வாழ,
நீ (யாரும்) அறியாச் சலனம்.

1 கருத்து: